629
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் தனியாக ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் காவலர் ஒருவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். விருகம்பாக்கத்தை சேர்ந்த 20 வயது பெண் மென்பொறியாளர்...

313
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளர் தமிழரசன் பணியிடை நீக்கம் செ...

435
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக ஆசிரியர்கள் ஜெகதீசன், பிரேம் குமார் இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ...

868
கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் புதுச்சேரியிலிருந்து வாங்கி வரப்பட்ட மது பாட்டில்களுடன் சிக்கிய ஹைதராபத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிடம் கூகுள் பே மூலம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தலைமைக் ...

979
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 92 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, இண்டியா கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க திட்டமிட்டுள...

3053
ஹைதராபாத்தில், பிரியாணிக்கு கூடுதல் ரெய்தா கேட்டு தகராறு செய்த நபர் ஹோட்டல் ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். புஞ்சகுட்டா பகுதியில் உள்ள மெரிடியன் என்ற ஹோட்டலுக்கு மொகம்மது லியாகத் என்பவர் தனத...

2507
டாக்டர் என்டிஆர் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர் ஒய்எஸ்ஆர் என பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர சட்ட பேரவையில் தெலுங்கு தேச எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அ...



BIG STORY